Posts

பொங்கல் தின இலவச ஜோதிட பலன்

Image
 #பொங்கல்_திருநாளன்று  ஜோதிடத்தில் பல புதிய நுணுக்கங்களையும், புரட்சியையும் ஏற்படுத்தி மக்களிடம் ஜோதிட விழிப்புணர்வை உண்டாக்கி அவர்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற பரிகாரம் இல்லாத #ராஜநாடி எளிய முறை ஜோதிட பயிற்சி குழுமத்தின் தொலைபேசி வழியாக இலவச ஜோதிட பலன் சேவை, வரும் பொங்கல் தினத்தன்று 14/01/2021 வியாழன் பகல் 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது.  இந்த வாய்ப்பினை பொது மக்கள் பயன்படுத்தி தங்களின் வருங்காலத்தை பற்றி நொடியினில் கட்டணமின்றி அறிந்து கொள்ள முடியும். அதற்கு தாங்கள்,  தங்களின் பிறந்த தேதி,  பிறந்த நேரம்,  பிறந்த ஊர் மற்றும் உங்களுக்கான கேள்வியை தயாராக வைத்துக் கொண்டு உங்களுக்கு இந்த மாபெரும் சேவையை செய்ய தயாராக இருக்கும் எங்கள் ராஜநாடி ஜோதிடர்களின்  கீழ்க்கண்ட எண்களில் #எதாவதொரு_எண்ணில் தொடர்புகொண்டு உங்களுக்கான பலனைத் தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை போன்செய்தால் ஒரு ஜாதகத்திற்கு மட்டுமே பலன் கூறப்படும்.  அடுத்த ஜாதகத்திற்கு பலன் வேண்டும் எனில் மறுமுறை முயற்சிக்கவும். பிறந்த தேதி,  பிறந்த நேரம்,  பிறந்த ஊர் மற்றும் உங்களுக்கான கேள்வியுடன் தயாராக இருங்கள்.  ஜாதகத்தில் இருக்கும் பி

கிரகப்பெயர்ச்சி

Image
 தோல்வி பயத்தில் வாழ்க்கை வாழவேண்டாம்.. தொழில் மற்றும் உறவுகள்... நண்பர்கள் மற்றும் கடன் கொடுக்கல் வாங்கல்... கணவன் மனைவி உறவு.... குழந்தை பிறப்பு குழந்தைகள் கல்வி... திருமணம் .. தொழில் வளர்ச்சி பதவி உயர்வு பணம்  மற்றும் செல்வம் வரும் காலங்கள்... இவ்வளவு தாங்க இதை தெரிந்தால் போதும் வாழ்க்கையில் நிம்மதி சந்தோஷமாக நகர்த்தி விடலாம். இதுதாங்க வாழ்க்கை இத சொல்றதுக்கு கூட நிறைய அனுபவத்தையும் வாழ்க்கையில கேவலமான அவமானங்களையும் சந்தித்தாதான் புரிஞ்சிக்க முடியும். நான் படாத கஷ்டம் இல்ல என்னுடைய இளமை காலங்கள் ல எப்படியாவது முன்னேற்றம் அடையவேண்டும் அப்படிங்கிற ஒரு கனவாகவே வாழ்பவரா  ... காலங்கள் நகர்ந்து எந்த முன்னேற்றமும் இல்லை என வருந்துபவரா.. இதில் மாற்றம் வேண்டுமென   நினைப்பவரா.. வாழ்க்கையை புரிந்துகொள்ள நினைப்பவரா..  அறிவியல் பூர்வமாக ஜோதிடத்தை  சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டுமா... காலம் தான் செய்யவேண்டியதை மிகச்சரியாக செய்யும். நாம் அதை புரிந்துகொண்டு நமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ளலாம். அழைக்கவும் 7795253709

பரிகாரம் இல்லாமல் ஜோதிடம் வழியாக உங்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துகொள்ளுங்கள்

Image
 ஞானப்பிரகாச ஜோதிடமயம் குடியாத்தம். 779 5253 709. கட்டணவிபரம்,  ஜாதகம் அச்சிட்டு ஜாதகப்பலன் அறிந்துகொள்ள _₹.1500 ( 54 பக்கம் A4 size)  ஜாதக பலன் அறிய - ₹ 700 மட்டும்,  20  கேள்விகளுக்கு மட்டுமே பலன், கூறப்படும் , ஜாதகம் பார்த்தநபர்களுக்கு தொடர்ந்து மாதம் ஒருமுறை என- 3 மாதங்களுக்கு  இலவச ஆலோசனைகள் வழங்கப்படும், ஜாதகம் பார்த்தவர்களுக்கு,  திருமணப்பொருத்தம்பார்க்க,-5 ஜாதகம்  இலவசமாக  பார்க்கப்படும், திருமண பொருத்தம்- ₹ 300மட்டும்,  குடும்ப ( தாய், தந்தை)  ஜாதகம் பார்க்கும் போது ,10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது,  என்னிடம் ஜாதகம் பார்த்தவர்கள், மீண்டும் சிறு சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள கட்டணம் கிடையாது,  தேவைபட்டால் ஒழிய எட்டு வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு பலன் கூற இயலாது,  நேரில் வர இயலாதவர்கள் தொலைபேசி மூலமாகவும் பலன் அறியலாம், வங்கிகணக்கில் பணம் அனுப்பிய பின்பு பலனறியலாம், Gpay, phonepe, whatsapp. Pay: 9362733300 (கட்டணங்கள் மாறுதலுக்குட்பட்டது)  ( #பரிகாரம் கூறுவது கிடையாது, ) #ராஜநாடி எளிய முறை ஜோதிட பயிற்சி வகுப்புக்கு ₹3000 மட்டும் இலவசமாக பலன் கேக்கறவங்க ஒவ்வொர

தசாகணக்கும் கதையும்

Image
  நீங்கள் தற்போது பயன்படுத்தி வரும் தசா புக்தி முறை தவறானது. உங்களுக்கு சந்தேகம் இருந்தால். உங்களுக்கு பயிற்சி அளித்தவரிடம் ஏன் இந்த வரிசையில் தசா வரவேண்டும். அதுவும் குறிப்பாக ஏன் கீழ்க்கண்ட ஆண்டு எண்ணிக்கையில் குறிப்பிட்ட கிரக தசா வருகிறது என்று கேளுங்கள் அதற்கு அவர் சரியான பதில் அளித்தால் நீங்கள் இதையே தொடரலாம். அவர் பதிலளிக்க முடியாமல் எதாவது கதை சொன்னால். நீங்கள் புரிந்து கொள்ளுங்கள். இது எந்த அடிப்படையும் இல்லாத கதை என்று. கேது            - 7  வருடம் சுக்கிரன்    - 20 வருடம் சூரியன்     - 6 வருடம் சந்திரன்.     - 10 வருடம் செவ்வாய்   - 7 வருடம் ராகு                - 18 வருடம் குரு                 - 16 வருடம் சனி                - 19 வருடம் புதன்              - 17 வருடம் சோதிடத்தில் எதுவும் சூட்சமம் என்பதே இல்லை. அப்படி யாராவது எதையேனும் சூட்சுமம் ரகசியம் என்று சொன்னால் அவருக்கு அது புரியல னு அர்த்தம். சோதிடத்தை சோதிடமாக வளர்த்தெடுப்போம். நன்றி ஜோதிடன் ராஜநாடி கா பா. ஐயா அவர்களுக்கு.

ராஜநாடியின் அறிவியல் சார்ந்த கிரக செயல்பாடுகள்

Image
  குரு சுப கிரகம் சனி பாவ கிரகம் எனில் ஏன் கால புருஷ தத்துவத்தில் குருவுக்கு 9 வது ராசியோடு பாவவீடுனு சொல்லபடும் 12 வது ராசிக்கும் சேர்த்து எப்படி அதிபதியானர். சனி பாவ கிரகம் எனில் அவர் எப்படி கால புருஷ தத்துவத்தில் தொழில் மற்றும் லாப ராசிக்கு அதிபதியானர்.அவர் பாவ கிரகம் எனில் 6,8.12 க்கு தானே அதிபதி ஆகி இருக்க வேண்டும். செவ்வாய் பாவகிரகம் எனில் அவர் எப்படி கால புருஷ தத்துவத்தில் லக்னத்திற்கு அதிபதி யானர் அவர் பாவ வீடான 8 க்கு மட்டுமே அதிபதியாக இருக்கனும். அப்படி பார்த்தால் இங்கு சுப கிரகம் அசுப கிரகம் என்று ஒன்று கிடையாது.நாம் நினைக்கும் சுபமும் அசுபமும் கிரகங்களின் காம்பினேஷனால்(இணைவு)தான் வருகிறது. அது என்ன இணைவு(காம்பினேஷன்)எவற்றுடன் எப்படி என்று தெரிந்து கொள்ள விருப்பம் இருந்தால் #ராஜநாடி வகுப்பிற்கு வாருங்கள்.. நன்றி  திரு.AM.ராக்கேஷ் பிரகாசம்,அவர்கள் பாண்டிச்சேரி.

ஜோதிட விளக்கம்

Image
 ஒரு நண்பர் நல்ல ஜோதிடத்தில் சந்தேகம் ஒன்றை கேட்டார். ஒரு ஜாதகத்தில் சூரியன் என்பது தந்தையை குறித்து தகவல்களை அளிக்கும் ஒரு குறி காட்டியாக இருக்கிறது.  அப்படி உள்ள நிலையில் ஒரு குடும்பத்தில் ஏழு மகன்களும் மூன்று மகள்களும் ஆக மொத்தம் பத்து பிள்ளைகள் என இருக்கிறது. ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒவ்வொரு ராசியில் சூரியன் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஒரே தந்தைதான் ஆனால் எப்படி ஒரே தந்தைக்கு வெவ்வேறு குணம் என்று கூற முடியும்.  ஒரு தந்தை என்றால் எல்லா ஜாதகத்திலும் அதே அமைப்பபுதானே இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி அந்த சூரியனை பார்த்த கிரகம், இணைந்த கிரகம் என பல்வேறு மாற்றங்கள் இருக்கிறதே இதை எப்படி புரிந்து கொள்வது என்று கேட்டார். நல்ல ஒரு சந்தேகமம்தான். நீங்கள் கவனித்து பாருங்கள். உங்கள் தந்தை உங்களிடம் நடப்பது போல உங்கள் சகோதரன் அல்லது சகோதரியிடம் நடப்பது இல்லை. நாம் பிறருக்கு என்ன செய்கிறோமோ, அதையே அவர்களும் நமக்கு செய்கிறார்கள் என்ற விதியின் அடிப்படையில். ஒவ்வொரு மகன் அல்லது மகள் நடந்து கொள்வது , அவர்கள் நிலை அவர்கள் பாசம் என லட்சோபலட்சம் வேறுபாடுகள் உள்ளன. இதை பொறுத்து தந்தையின் அனுகுமுறையு